“மாணவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் வாசிக்கவேண்டிய ஒரு நூல்!”


நுட்பமான மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுடன், மாணவர்களின், எதையாவது கற்க விரும்புகிறவர்களின், பெற்றோர்களின் சிந்தனையை வழிநடத்தி அவர்களை நெறிப்படுத்தும் நூல் இது. உலகளாவிய ஆய்வுகளின் சாரம், மாணவர்களுக்கு ஏற்ற வகையில் சுவாரஸ்யமான நாவல் வடிவில்.